09/08/2026 நாளை 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை தினம் நடைபெறவுள்ளது. எனவே இந்த போட்டிப்பரீட்சையில் பங்குபற்றக்கூடிய அனைத்துச்சிறுவர்களுக்கும் ak media தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது,நல்லமுறையில் பரீட்சையை எழுதி நல்ல பெறுபேறுகளைப்பெறவேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். ADMIN
2025ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களின் பல்கலைக்கழகத்துகான தெரிவுகள் வெளியாகிவுள்ள நிலையில் புத்தளம்,கற்பிட்டி,திகழி பாடசாலையின் சார்பாக பரீட்சை எழுதிய மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்கள் என்ற விபரத்தை திகழி முஸ்லிம் மகா வித்தியாலம் உத்தியோகபூர்வமாக வெளியாக்கியுள்ளது. திகழி பாடசாலையில் கல்விகற்று வயம்ப பல்கலைக்கழகத்துக்கு (Management)பிரிவுக்கு இரண்டு மாணகவர்கள், களனி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ,அறிவியல் துறைக்கு ஒரு மாணவர், கொழும்பு கலைப்பிரிவுக்கு(arts) 5மாணவர்களும்,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவுக்கு 4மாணவர்களும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் Tourim&hospitality managementபிரிவுக்கு ஒரு மாணவரும்,தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் islamic studies பிரிவுக்கு ஒரு மாணவரும் தெரிவாகியுள்ளார்கள்.