#சமூக_விழிப்புணர்வு #ஆலோசனைக்கூட்டம்
12/05/2026 அன்று முதலப்பாளி மகளிர் சங்க உறுப்பினர்களுக்காக சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளை எவ்வாறு இனங்காணுவது மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதையொட்டி பயனுள்ள ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கற்பிட்டி பிரதேச உளவளத்துறைக்கு பொறுப்பான உத்தியோகத்தர் திரு. H.M.நிப்ராஸ் அவர்கள் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கினார்.
சமூக முன்னேற்றத்திற்கும் பெண்களின் செயற்பாட்டு பங்களிப்பிற்கும் இத்தகைய நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
14/05/2026

No comments:
Post a Comment