எரிபொருள் நிரப்ப QR முறை
இலங்கையில் தற்ப்போது எரிபொருள் நிரப்புவதற்க்காக QR முறையை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான்,அமேரிக்கா,இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகில் கச்சா எண்ணெய்யின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.எனவே அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.
மக்கள் போர் காரணமாக எரிபொருட்களை சேமித்து வைப்பதனால் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்க்காக இலங்கை அரசாங்கம் வாகனத்தின் பதிவுகளைப்பயன்படுத்தில் QRமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதனால் ஒருவர் வாரத்துக்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருளை மாத்திரமே பயன்படுத்த முடியும்.இதனால் பதுக்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதால் அரசாங்கம் இந்த முடிவை அமுல்படுத்தியுள்ளது .
பின்வருமாறு வாகனங்களுக்கான எரிபொருள் அளவுகள் நிரணயிக்கப்பட்டுள்ளது
இருசக்கரவானம்(Bike)-5L
முச்சக்கரவண்டி(Auto)-15L
வேன்(van)-40L
பஸ்(bus)-60L
கார்(car)-15L
லொறி(Lorris)-200L
லேண்ட் வெஹிகல்(land vehicle's)-25L
Special purpose vehicle's-40L
என்ற அடிப்படையில் வாரம் ஒன்றுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
15/03/2026

No comments:
Post a Comment