Sunday, 8 February 2026

வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவர் நியமனம்

 வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவராக T.ஹம்சார் நியமனம்

PSSO அமைப்பின் தலைவர் T.ஹம்சார்(அன்சார்) வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவராக நியமிக்கப்பட்டார் 06/02/2026ம் திகதி கொழும்பு (BMICH)பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து இதற்கான உத்தியோக பூர்வ அனுமதிக்கடிதம் மற்றும் அடையாள அட்டை என்பன வழங்கிவைக்கப்பட்டது.










செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்


08/02/2026

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...