வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவராக T.ஹம்சார் நியமனம்
PSSO அமைப்பின் தலைவர் T.ஹம்சார்(அன்சார்) வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவராக நியமிக்கப்பட்டார் 06/02/2026ம் திகதி கொழும்பு (BMICH)பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து இதற்கான உத்தியோக பூர்வ அனுமதிக்கடிதம் மற்றும் அடையாள அட்டை என்பன வழங்கிவைக்கப்பட்டது.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
08/02/2026


No comments:
Post a Comment