பேரீத்தம்பழம் வழங்கும் நிகழ்வு
வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் லைப்லைன் அசோசியன் தனியார் நிறுவனத்தின் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால்
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு தனது சொந்த முயற்சியினால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பேரீத்தம் பழங்களை விநியோகிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஆரம்பமானது.
அதன் அடிப்படையில் சுமார் 6258 குடும்பங்களுக்கான பேரீத்தம் பழங்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
21/02/2026

No comments:
Post a Comment