Wednesday, 4 February 2026

இலங்கை அணியை விமர்சிக்கும் ரசிகர்கள்

 இலங்கை அணியை விமர்சிக்கும் ரசிகர்கள்


இலங்கை கிரிக்கெட் அணியானது 2015ம் ஆண்டின் பின்னர்  துடுப்பெடுத்தாட்டம்,பந்து வீச்சு என இரண்டிலும் சொதப்பியே வருகின்றது என்பது தான் உண்மை


குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, டில்சான்,மாலிங்கா,குலசேகரா,மெத்திவ்ஸ்,ஆகியோரின் ஓய்வின் பின்னர் இலங்கை அணியானது இன்னும் சரியான ஒரு அணியாக.முழுமை பெறவில்லை.

2015ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு தடவை மட்டுமே ஆசியா கோப்பையை கைப்பற்றியுள்ளது இதை தவிர வேறு ஒரு ICC-கிண்ணங்களை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   நிலையான பயிற்றுவிப்பாளர் இல்லை,தலைமைத்துவம் மாற்றம் என்பதும் தொடர்ந்தும் அதே வீரர்களை அணியில் வைத்திருப்பது, புதிய வீரர்களை தேர்தெடுப்பத்தில்  சில முரன்பாடுகள் என்பதும் இலங்கை அணியின் இந்த நிலைமைக்கான காரணமாக அமைந்துள்ளது

 அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பம் முதலே இலங்கை அணி அதிகமான தோல்விகளை சந்தித்து வருகின்றது.

 பாக்கிஸ்தான் அணியுடனான் தோல்வி

இங்கிலாந்தி அணியுடனான் தொடர் தோல்வி

      இப்படியான தோல்விகளினால் தற்ப்போது இலங்கை அணி ரசிகள் கடந்த இங்கிலாந்துடனான் இறுதிப்போட்டியின் பின்னர் ரசிகர்கள் மைதானத்தில் வீரர்களை கடுமையான தொனியில் விமர்சனம் செய்தனர்.

     இந்த தொடர்களில் விளையாடிய வீரர்களையே T20உலககிண்ணத்தொடருக்கான   குழாமில் இணைத்துள்ளனர் எனவே இந்த அணி T20உலககிண்ணத்தை கைப்பற்றுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுதுள்ளது.

    


செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

04/02/2026

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...