இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியானது இன்று கண்டி பல்லேகளையில நடைபெற்றது.
நாணயசூழற்ச்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.
இலங்கை அணி ஆரம்பமுதலே துடுப்பெடுத்தாட்டத்தில் வலுவான நிலையில் துடுபெடுத்தாடியது இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
- பவன் ரத்னாயக 40(22)க
- மில் மிஷ்ரா 36(30)ப
- த்தும் நிசாங்க 34(22)கு
- சல் மெண்டிஸ் 32(17)
இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்
ஜோபர் ஆர்சர் 2(w)
வில் ஜன் 1w
ஆதில் ராசித்1w
லியம் டவ்சான் 1wயும் கைப்பற்றினர்.
இலங்கை அணியானது 20ஓவர்கள் முடிவில் 185/5விக்கெட்டை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி துடுப்பெடுதாட முன் மழை குறிக்கிட்டதால் 17ஓவராக மட்டுப்படுத்தப்பட இந்த போட்டியானது இங்கிலாந்து அணிக்கு 17ஓவர்களுக்கு 168 ஓட்டம் வெற்றி இலக்காக நிர்னயிக்கப்பட்டது.
இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
டொம் பெண்டன் 54(33)
ஜோஸ் பட்லர் 39(29)
ஹரி பூரூக் 36(12)
சாம் கரன்20(14) என்ற அடிப்படையில் ஓட்டங்களைப்பெற்றனர்.
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில்
மதீச பத்திரன் 2w
டசுன் சானக 1wவெ
ல்லாலக 1w விக்கெட்டையும் கைப்பற்றினர் இறுதியில் 16.4பந்துகளில் 4விக்கெட்டுக்களை இழந்து 173ஓட்டங்களைப்பெற்று இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது இந்த தொடரில் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்
02/02/2026




No comments:
Post a Comment