Monday, 5 January 2026

புதிய தாய்,சேய் நிலையம் திறப்பு.

 05/01/2026

 கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நுரைச்சோலை, கொய்யாவாடி அரபா நகர் கிராமத்தில் புதிய தாய் - சேய் பராமரிப்பு நிலையம் (Maternity and Child Clinic)  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதில் கற்பிட்டி பிரதேசசபைத்தலைவர் ASMறிகாஸ், புத்தளம் பா,உ பைசல்,கற்பிட்டி (பி தே உ) முசம்மில் கற்பிட்டி MOH வைத்தியர் உடபட. கிராமமக்களும் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...