Wednesday, 25 June 2025

கிராமசேவகர் காரியாலயத்துக்கு மின் இணைப்பு

25/06/2025

கற்பிட்டி பிரதேசத்தின், ஆலங்குடா கிராமத்தின். கிராமசேவகர் காரியாலயத்துக்கு ஆலங்குடா,கல்முனைக்குடிB பள்ளியின் முயற்சியினால் மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.

தற்ப்போது ஆலங்குடா கிராமத்தில் 

  • கிராம  சேவகராக A.அசீமா

 அபிவிருத்தி உத்தியோகத்தராக

  • A.H.M.சனூன்

சமுர்த்தி உத்தியோகத்தராக

  • W.M.I.மல்லிகா

விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக.

  • M.I.M.சலாம்

என்பவர்கள் கடமையாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...