IPL விமர்சித்த ஆர்ச்சர்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரில் இந்திய அணியானது மிகவும் மோசமான முறையில் போட்டித்தொடரை இழந்துள்ளது ,மேலும் இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது,உலககிண்ணத்தை இந்திய அணியின் சமீபகால தொடர்கள் தோல்வியிலயே முடிவடைந்துள்ளது அயர்லாந்துடன் தொடரை இழந்த இந்திய அணி தற்ப்போது இங்கிலாந்துடனும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோபர் ஆர்ச்சர் iplபோட்டிகள் நடக்கும் மைதானங்கள் போல் சம தரையாக இங்கிலாந்தின் மைதானங்கள் இருக்காது என்றும் இந்தியாவில் போல் இங்கு 200மேல் அதிகமான ஓட்டங்களைப்பெற முடியாது என்றும் இங்கிலாந்து மைதாங்களில் இந்திய அணி விளையாடுவது தான் உண்மையான கிரிக்கெட் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளார் ஜோபர் ஆச்சர்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரில் இந்திய அணியானது மிகவும் மோசமான முறையில் போட்டித்தொடரை இழந்துள்ளது ,மேலும் இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது,உலககிண்ணத்தை இந்திய அணியின் சமீபகால தொடர்கள் தோல்வியிலயே முடிவடைந்துள்ளது அயர்லாந்துடன் தொடரை இழந்த இந்திய அணி தற்ப்போது இங்கிலாந்துடனும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோபர் ஆர்ச்சர் iplபோட்டிகள் நடக்கும் மைதானங்கள் போல் சம தரையாக இங்கிலாந்தின் மைதானங்கள் இருக்காது என்றும் இந்தியாவில் போல் இங்கு 200மேல் அதிகமான ஓட்டங்களைப்பெற முடியாது என்றும் இங்கிலாந்து மைதாங்களில் இந்திய அணி விளையாடுவது தான் உண்மையான கிரிக்கெட் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளார் ஜோபர் ஆச்சர்.
செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் முஹம்மட் ஆசிக்
10/07/2026
Comments
Post a Comment