Skip to main content

இந்தியாவை வீழ்த்திய இலங்கை 19இளையேர் அணி

 



இலங்கை மற்றும் இந்திய 19வயதோர்க்கான தொடரை வென்றது இலங்கை 19து வயதுடையோர் அணி

முதலில் நாணய சுழற்ச்சியில் வென்ற இலங்கை 19து வயதோர் அணி முதலிப் பந்து வீசத்திர்மானித்தது.

இந்தித சார்பாக சாவுஹான் மற்றும் ராஜட் பஹல் இருவரும் ஆரம்பதுடுப்பெடுத்தாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள் ஆனால் இந்த ஆரம்ப இணைப்பாட்டம் இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்களைப்பெற முன்னே இந்திய அணியின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.

இருந்த போதும் இரண்டாவதாக துடுப்பெடுத்தாட வந்த வீனீத் இலங்கை அணியின் பந்துவீச்சாள்ர்களுக்கு மிகவும் சவாலாக துடுப்பெடுத்தாடினார். என்றுதான் கூறவேண்டும் 136 பந்துகளில் 131ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்.


இந்திய 19வயதுடையோர் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

 வீனீத் 131 ஓட்டம் 136பந்துக்கு

ரிச்சந்தனி  61ஓட்டம்63 பந்துக்கு

சாவின் வினோத் 26ஓட்டம் 31 பந்துகளுக்கு

அர்ஜுன் ராஜ்புட் 14ஓட்டம் 26பந்துகளுக்கு

    இறுதியில் 50ஓவர்கள் முடிவில் 290-8ஓட்டத்தை பெற்றனர்.


இலங்கை சார்பாக பந்துவீச்சில்

செனவி ரத்ன 4

ஜிம்கான் மெண்டிஸ் 2

கவிஜா கமெகே 1விக்கெட்டை பெற்றனர்.


291ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கான ஆரம்பதுடுப்பெடுத்தாட்டம் சீரான ஓட்டத்தைப்பெறும் முன்னரே முதலாவது விக்கெட் இழந்தது


இலங்கை அணி சார்பாக .துடுப்பெடுத்தாட்டத்தில் 


சம்மிக ஹெனட்டிகல 84ஓட்டம் 68பந்துகளுக்கு


செனுஜா விகுனுகொட 67ஓட்டம் 59பந்துகளுக்கு


வித்தினபத்திர 31 பந்துகளுக்கு 35பந்துகளுக்கு


மஹாவித்துன 22ஓட்டம் 36பந்துகளுக்கு

  ஓட்டத்தை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுக்க 291ஓட்டத்தை பெற்றனர்  9விக்கெட்டை இழந்தனர்.


இந்திய U19 அணி சார்பாக பந்துவீச்சில்

அம்மோல் ஜீத் சிங். -4

சாவின் வினோத். -3

மொகித் உள்வா.   -2

     3போட்டிகள் கொண்ட போட்டித்தொடரில் 3-2இலங்கை அணிமுதலில்பெற்றது

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக். 

    09/07/2027

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...