Skip to main content

IPL -MATCH-4 (GL V PK)

 


IPL ன் 4து போட்டி 31/03/2026 இரவு 7:30pm. பஞ்சாப்   மைதானத்தில் ஆரம்பமானது

நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (pk) அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்

GT அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரும் மைதானம்.வந்தனர் பெரிதும் எதிர்பார்த இணைப்பாட்டம் ஏமாற்றம் அழித்தது ரசிகர்களுக்கு 37து ஓட்டம் இருந்த நேரத்தில் 1து விக்கெட் விழ்த்தப்பட்டது.


GL அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்பம் சரியாக அமையவில்லை.

GL அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் 




  • சுப்மன் கில் 27 பந்துகளில் 39 ஓட்டம்
  • ஜோஸ் பட்லர்  33பந்துகளில்  38ஓட்டம்
  • கிளேன் பிலிப்ஸ் 17பந்துகளில் 25ஓட்டம
  • வாசிங்டன் சுந்தர் 16பந்துகளில் 18ஓட்டத்தை பெற்றனர்.


PKஅணி சார்பாக பந்து வீச்சில்



  • விஜயகுமார் வைசக்- 3
  • யூவேஸ்வந்தர் சஹால்-2
  • மெர்கோ ஜென்சப்-1

விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

20ஓவர் முடிவில் GLஅணி  162/6 ஓட்டங்களைப்பெற்றது.


163எடுத்தால் வெற்றி என்று கலம் இறங்கிய PKஅணி ஆரம்பமே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது முதல் 6ஓவர்கள் முடிவில் 55 ஓட்டங்களைப்பெற்றது.

7ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்திருந்தது

PK அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்



  •  கூப்பர் கொனல்லி -44பந்துகளில் 72 ஓட்டம்
  • பிரபாசிம்ரன் சிங்-24பந்துகளில்ப்37 ஓட்டம்
  • சிரேஷ் அய்யர்- 11பந்துகளில் 18ஓட்டம்
  • மெர்கோ ஜென்சன் -10 பந்துகளில் 09ஓட்டத்தையும் பெற்றனர்.


GL அணி சார்பாக பந்துவீச்சில்



  • பிரசிட் கிருஷ்ணா-3
  • ரசிட் கான் -1
  • காஹிசோ ரபடா-1
  • வாசிங்டர் சுந்தர்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


இறுதியில் 19.1ஓவர்களில் 165ஓட்டங்களுக்கு 7விக்கெட்டை இழந்து இந்த போட்டியில் வெற்றிபெற்றது.

செய்தித்தொகுபப்பாசிரியர்:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

31/03.2026


Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...