Skip to main content

2026 T20உலககிண்ணத்தை கைப்பற்றியது. இந்திய அணி

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-55   இறுதிப்போட்டி

 

   T20 உலககிண்ணத்தின் 55து இறுதிப்போட்டி  08/03/2026 இந்தியா மற்றும் நியூசிலாந்து  அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமானது.  இந்தப்போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை கிண்ணத்தை கைப்ப்பற்றும் முனைப்போடும் ,நியூசிலாந்து அணி முதல் தடவையாக கைப்பற்றும் நோக்கிலும் போட்டியில் கலந்துகொண்டது.


நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து  கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.

 இந்தியா  அணியானது  ஆரம்பமே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது நரேந்திர மோடி மைதானம் ஆரம்பம் முதலே இந்தியாவின்  ஆதிக்கமாகவே இருந்தது


இந்தியாவின் ஆரம்பவிக்கெட்டுக்காக இணைந்த சம்சன் மற்றும் அபிசேக் சர்மாவின் அதிரடி ஆரம்பத்திலே மைதானத்தில் தொடங்கியது.

 முதலாவது விக்கெட் 98 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது

  முதல் 6ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களைப்பெற்றது

இந்தியா  அணி சார்பாக 

 சஞ்சு சம்சன் 46பந்துகளுக்கு 89 ஓட்டங்களும்

அபிசேக் சர்மா 21பந்துகளுக்கு 52 ஓட்டங்களும்

இஷான் கிசான் 25பந்துகளில் 54ஓட்டங்களும்

கார்த்திக் பாண்டியா 13பந்துகளுக்கு 18

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் 255 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

  

நியூசிலாந்து   சார்பாக பந்து வீச்சில்

ஜிம்மி நிசாம்-3

ரச்சின் ரவீந்தர் -1

ஹென்ரி-1

 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


    256எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த நியூசிலாந்துஅணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம்  சரியாக அமையவில்லை.

இந்திய மண்ணில் மைதானம் முழுக்க இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்பின் மத்தியில் பெறும் அழுத்தத்துக்கு மத்தியில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆடுகளம் புகுந்தது

முதலாவது விக்கெட் 31ஓட்டங்களுக்கு  வீழ்த்தப்பட்டது

  6ஓவர்கள் முடிவில் 52-3 ஓட்டங்களைப்பெற்றது 

ஒரு கட்டத்தில் 47 ஓட்டங்களுக்கு 3விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது

அணித்தலைவரின் நிதானமான ஆட்டம் நியூசிலாந்துக்கு கைகொடுக்குமா என்று அனைவரினதும் எதிர்பார்ப்பும் காணப்பட்டது ஆனால் அது அமையவில்லை இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் நியூசிலாந்து அணியின் துடுப்பெடுத்தாட்ட வீரர்களுக்கு பெறும் அச்சுருத்தலாகவே பந்துவீசிக்கொண்டு இருந்தனர்


நியூசிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்


டிம் சைபெர்ட் 26பந்துகளில் 52ஓட்டம்

மிச்சல் சாட்னர்  35பந்துகளில் 43 ஓட்டம்

மிச்சல் 11பந்துகளில் 17

7பந்துகளில் 9ஓட்டம் என்று  பெற்றனர்.

  

 இந்தியாஅணி சார்பாக பந்து வீச்சில்

பும்ரா 4

அக்சர் படேல் 3

வருன் சக்கரவர்த்தி 1 

ஹார்த்திக் பாண்டியா 1

விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்






2026- T20உலககிண்னத்தின இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பும்ரா தெரிவானார்.

தொடர் நாயகனாக சஞ்சு சம்சன் தெரிவானார் .

தொடர்ச்சியாக 2024,2026ம் ஆண்டுகளில் இந்தியா உலககிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

 

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
  

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...