Skip to main content

அமேரிக்கா v இந்தியா (Ind vs usa)

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-3
 

   T20 உலககிண்ணத்தின் மூன்றாவது போட்டி  07/02/2026 இந்தியா மற்றும் அமேரிக்கா அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு மும்பையில் ஆரம்பமானது.

   நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற அமேரிக்கா கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்.

 இந்தியா அணியானது ஆரம்பமே விக்கெட்டுக்களை பறிகொடுக்க ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் இந்தியா 46ஓட்டங்ககுக்கு 4விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது பின்னர் அணித்தலைவர் சூர்யகுமாரின் அதிரடியால் நல்லதொரு முடிவை பெற்றது என்றுதான் கூறவேண்டும் . 8ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது.


இந்தியா  அணி சார்பாக 

சூர்யகுமார் யாதவ் 49பந்துகளுக்கு 84 ஓட்டங்களும்

திலக் வர்மா  16பந்துகளுக்கு 25ஓட்டங்களும்

அக்சர் 11பந்துகளில் 15ஓட்டங்களும்

இஷான் கிசன் 16பந்துகளுக்கு 20

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் இந்தியா அனி 169ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களையும் இழந்தது.


 அமேரிக்கா சார்பாக பந்து வீச்சில்

ஸ்கல்வேக்-4

ஹர்மீத் சிங்-2

முஹம்மட் முஹசின்-1

அலி ஹான்-1


    170எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த அமேரிக்கா அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் சரியாக அமையவில்லை 

முதலாவது விக்கெட் 08ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது

 இந்திய அணியின் பந்து வீச்சானது சிறப்பானதாக இருந்தது அமேரிக்கா அணிக்கு மிகவும் சவாலாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும்

  அமேரிக்கா சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

மிலின் குமார் 34பந்துகளில் 34ஓட்டம்

சஞ்சய் கிருஷ்னமுர்த்தி 31 பந்துகளில் 37 ஓட்டம்

சுப்ஹம் ரஞ்சனி 22பந்துகளில்37ஓட்டம்

மொஹ்சின் 9பந்துகளில் 8ஓட்டம் என்று பெற்றனர்.

   இறுதியாக 20ஓவர்கள் நிறைவில் 8விக்கெட்டுக்களையும் இழந்ததது அமேரிக்கா 132ஓட்டங்களைப்பெற்றது 


  இந்திய  அணி சார்பாக பந்து வீச்சில்

முஹம்மட் சிராஜ் 2விக்கெட்டையும்

 அர்சீம் சீங்3

 விக்கெட்டையும்

அக்சர் படேல் 2விக்கெட்டையும்

வருன் சக்கரவர்த்தி 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

2026- T20உலககிண்னத்தின் இரண்டாவது (3து) போட்டியில் இந்திய அணி 29ஓட்டங்களினால் வெற்றி பெற்றது

 செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

08/02/2026

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...