Skip to main content

Srilanka v Australia (T20 wordcup 2026)

20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-30

 

   T20 உலககிண்ணத்தின் 30து போட்டி  16/02/2026 இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நேற்று இரவு 7.00மணிக்கு கண்டி,பல்லேகலயில் ஆரம்பமானது.

 நேற்றைய போட்டியானது அவுஸ்திரேலிய மற்றிம் இலங்கை அணிகளுக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

காரணம் இலங்கை இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் இல்லாவிட்டல் சிம்பாபயோடு போட்டிபோடவேண்டும் அதில் கட்டாயல் வெற்றிபெற வேண்டும்.

  அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே 2போட்டிகளில் 1தோல்வி கண்டதால் இந்த வெற்றி அவர்களின் அடுத்த சுற்றுக்கு இலகுவாக இருக்கும் இல்லை என்றால் அது கேள்விக்குறியே


நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.

 அவுஸ்திரேலிய அணியானது  அதிரடியாக ஆரம்பித்து நல்லதோர் ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது

 104ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை  இழந்தது. முதல் 6ஓவர்கள் முடிவில் 70ஓட்டங்களைப்பெற்றது

அவுஸ்திரேலிய  அணி சார்பாக 



 ரெவிஸ் ஹெட் 29பந்துகளுக்கு 56 ஓட்டங்களும்

மிச்சல் மார்ஸ் 27பந்துகளுக்கு 54ஓட்டங்களும்

ஜோஸ் இங்லிஸ் 22பந்துகளில் 27ஓட்டங்களும்

மெக்ஸ்வேல்15பந்துகளுக்கு 22

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது.

  


இலங்கை  சார்பாக பந்து வீச்சில்



துஸ்மந்த ஹேமந்த-3

சமீர -2

டிக்வெல்ல-1

தீக்சன்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்

    182எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம்  சரியாக அமையவில்லை


முதலாவது விக்கெட் 08 ஓட்டங்களுக்கு   வீழ்த்தப்பட்டது

  6ஓவர்கக் முடிவில் 61-ஓட்டங்களை பெற்றது. குசல் மெண்டிஸ் மற்றும் பெத்தும் நிசங்கா ஆகியோரின் இணைப்பாட்டம் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை திணரச்செய்தது அது இலங்கையின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்தது



 இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்



குசல் பேரேரா 3பந்துகளில் 1ஓட்டம்

பெத்தும் நிசங்க 52பந்துகளில் 100 ஓட்டம்

குசல் மெண்டிஸ் 38பந்துகளில் 51ஓட்டம்

பவன் ரத்னாயக்கா 15பந்துகளில் 28ஓட்டம் என்று  பெற்றனர்.

  

      

  அவுஸ்திரேலிய  அணி சார்பாக பந்து வீச்சில்





ஸ்டோயினிஸ் 2 விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினார்

2026- T20உலககிண்னத்தின் ஜந்தாவது (30து) போட்டியில் இலங்கை அணி  அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பத்தும் நிசங்கா  தெரிவானார்.

  இந்த வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது இலங்கை அணி

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

17/02/2026

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...