Skip to main content

PAK V USA

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-12

 


   T20 உலககிண்ணத்தின் 12து போட்டி  10/02/2026 பாக்கிஸ்தான் மற்றும் அமேரிக்கா அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது.

   நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற அமேரிக்கா கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.

 பாக்கிஸ்தா அணியானது நல்லதோர் ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது

 54ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. முதல் 6ஓவர்கள் முடிவில் 56ஓட்டங்களைப்பெற்றது

பாக்கிஸ்தான்  அணி சார்பாக 

சஹிசடா பர்கான் 42பந்துகளுக்கு 73 ஓட்டங்களும்

பாபர் அசாம் 32பந்துகளுக்கு 46ஓட்டங்களும்

சடாப் கான் 12பந்துகளில் 30ஓட்டங்களும்

சயீம் அய்யூப் 17பந்துகளுக்கு 19

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது.


  

அமேரிகா  சார்பாக பந்து வீச்சில்

ஸகல்வேர்க்-4

மொஹ்வில் -1

ஹமீத் சிங்-1

நெதன் வால்கர்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்


    191எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த அமேரிகா அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் நன்றாக அமைந்தது 

முதலாவது விக்கெட் 42 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது  6ஓவர்கக் முடிவில் 50-ஓட்டங்களை பெற்றது.


 அமேரிக்கா சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

சுபுஹம் ரஞ்சனே 30பந்துகளில் 51ஓட்டம்

மிலின் குமார் 22பந்துகளில் 29 ஓட்டம்

 சயான் ஜஹாகிர் 34பந்துகளில் 49 ஓட்டம்

அண்ரஸ் கோஸ் 13பந்துகளில் 13ஓட்டம் என்று  பெற்றனர்.


  

     பாக்கிஸ்தான்  அணி சார்பாக பந்து வீச்சில்

சதாப் கான் 2 விக்கெட்டையும்

உஸ்மான தாரிக் 3

 விக்கெட்டையும்

நவாஸ் 1 விக்கெட்டையும்

அப்ரார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.



   2026- T20உலககிண்னத்தின் ஜந்தாவது (12து) போட்டியில் பாக்கிஸ்தான்  அணி 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பர்ஹான்  தெரிவானார்.

 செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...