Skip to main content

தென்னாபிரிக்கா வெற்றி


தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது கூயீன் ஸ்போர்ட் மைதானத்தில் ஜூன் 28 ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற  தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



தென்னாபிரிக்கா சார்பாக

  •      பிரீட்டரிஸ் 153
  • கோர்பின் போஸ் 100
  • பிரவீஸ் 51 

   ஓட்டங்கள் பெற முதல் இன்னிங்ஸ்யில் 418ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டை இழந்தது


சிம்பாபே சார்பாக பந்துவீச்சில் 

  • டக்கிங் சிவங்கா 4
  • முசர்பனி 2
  • வில்லிங்டன் மசகஸ்டா,வின்சண்ட் மசகஸ்டா தலா 1 விக்கெட்டை பெற்றனர்.


தனது முதலாவது இன்னிங்சை தொடர்ந்த சிம்பாபே சார்பாக 

  • சேன் வில்லியம்ஸ்137
  • கிரஜ் எர்வின் 36 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற 251 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது 


தென்னாபிரிக்கா சார்பாக பந்துவீச்சில்

  • கிவ்னா மபாகா 4
  • கேசவ் மகாராஜா,
  • கோடி யூசுப் தலா 3விக்கெட்டுக்களை பெற்றனர்.

  

அதனைத்தெடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாபிரிக்கா சார்பாக

  • முல்டர் 151
  • மஹாராஜா51
  • கோர்பின் போஸ் 36
  • வெர்ரின் 36

    என்ற ஓட்டங்களைப்பெற தென்னாபிரிக்கா சகலவிக்கெட்டுக்களையம் இழந்து 369 ஓட்டங்களைபெற சிம்பாபே அணிக்கு வெற்றி இலக்காக 537ஓட்டங்கள் தீர்மானிக்க்கப்பட்டது


  •  537என் இமாலய வெற்றி இலக்கை நோக்கி புறப்பட்ட சிம்பாவே அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தென்னாபிரிக்காவின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல்
  • விலிங்டன் மசகஸ்டா 57
  • கிரக் எர்வின் 49
  • முசரபானி 32 அதிகபட்சமாக பெற 208 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழக்க 328ஓட்டங்களினால் தென்னாபிரிக்க வெற்றியீட்டியது 


தென்னாபிரிக்கா சார்பாக பந்து வீச்சில்

  • கோர்பின் போஸ் 5
  • கோடி யூசுப் 3
  • மகாராஜா,பிரிவிஸ் தலா 1விக்கெட்டையுன் கைப்பற்றினார்கள்.



Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...