Skip to main content

இந்தியாவின் முயற்சியை இறுதியில் தடுத்த ஸ்பின்

   திரில் வெற்றியை பெற்றது இங்கிலாந்து


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3து டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது


T .m.ஆசிக்


இங்கிலாந்து சார்பாக

  • ரூட் 104
  • பிரைடின் கேர்ஸ் 56
  •  போப், ஸ்டோகஸ் தலா 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற 387 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களை இழந்தது



இந்தியா சார்பில் பந்துவீச்சில்

  • பும்ராஹ் -5
  • சிராஜ்,நிதிஷ் ரெட்டி தலா 2
  • ஜடேஜா -1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.


தனது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பெடுத்தாட சென்ற இந்திய அணி இங்கிலாந்தைப்போல 387ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

 இந்தியா சார்பாக அதிகபட்சமாக

  • ராகுல்-100
  • ரிசப் பண்ட் -74
  • ஜடெஜா-72 ஓட்டங்களைப்பெற்றனர்.


இங்கிலாந்து சார்பாக பந்து வீச்சில்

  • கிரிஸ் வோக்ஸ்-3
  • ஆச்சர்,ஸ்டோக்ஸ் தலா 2

  • கேர்ஸ்,பசீர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.


மீண்டும் தனது 2து இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது 190ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது 

  இந்தியாவின் பந்து வீச்சில்

  • வாவிங்டன் சுந்தர்-4
  • சிராஜ்,பும்ராஹ் தலா -2
  • ரெட்டி,அகாஸ் டீப் தலா-1 ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.


 190என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி இறுதிவரை போராடியது இருந்தும் இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் ஒருவருக்கொருவர் வெற்றிக்காக தங்களது மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியை மேற்கொண்டனர் அதன் காரணமாக 22 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றியை தனதாக்கியது.




 இந்தியா சார்பாக ரவீந்திர ஜடேஜா இறுதிவரை தனது அணிக்காக போராடினார் இருந்தும் பயனளிக்கவில்லை 

 இந்தியா சார்பாக அதிகபட்சமாக

  • ஜடேஜா -61
  • ராகுல்-31
  • கருன் நாயர்-14 ஓட்டங்களை அதிகபட்சமா பெற்றனர்.

 இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்



  •  ஆச்சர்,பென் ஸ்டோக்ஸ் தலா 3
  • பைடன் கேர்ஸ்-2
  • பசீர்,வோக்ஸ் தலா 1விக்கெட்டுக்களை பெற்றனர் . 

22ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி பெற்றது

  5போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1என்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.


   

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...