Skip to main content

ஆஸி அணி வெற்றி

 அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 159ஓட்டங்களால் வெற்றிபெற்றது அவுஸ்திரேலியா


 முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி யாரும் எதிர்பாராத விதமாக 180ஓட்டங்களுக்குள் சுருண்டது 

  •  ஹெட்-59
  • கவாஜா-47
  • கம்மின்ஸ் -18

   இதுவே ஆஸி அணியின் அதிகபட்சமான ஓட்டமாக இருந்தது.

 மேற்கிந்தித தீவுகள் சார்பாக பந்துவீச்சில்

  •  ஜெய்டன் சேல்ஸ்-5 விக்கட்டுகளையும்
  • சமர் ஜொசப்-4விக்கெட்டுக்களையும்
  • ஜெஸ்டின் கிரேவேஸ் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


மறுபுரத்தில் தனது முதலாவது இன்னிங்க்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக

  • சாய் கோப்-48
  • ரேஸ்டன் ச்சேஸ்-44
  • பிரண்ட்ன் கிங்-26 ஓட்டங்களைப்பெற 190ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.

ஆஸி அணி சார்பாக

  •   மிச்சல் மார்ஸ்-3
  • ஹெசல்வூட்,கம்மின்ஸ்,வேப்சட் தலா 2விக்கெட்டுக்களையும், லயன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


 மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந் அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 310 என்ற வெற்றி இலக்கை தீர்மானித்தது இதில்  


  • அலக்ஸ் கேரி 65,
  • வேப்ஸ்டர்63,
  • ஹெட்61, என்று துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா நல்லதோர் இலக்கை தீர்மானித்தது மேற்கிந்திய தீவுகளுக்கு

     மேற்கிந்தித தீவுகள் சார்பாக பந்துவீச்வில்

  • ஜொசப்-5அல் 
  • சாரி ஜொசப்-2
  • சேல்ஸ்,கிரேவிஸ்,சேஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


 310என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தித தீவுகள் அணி ஆஸி அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது

 மேற்கிந்திய தீவுகள் சார்பாக

  • சம்ர் ஜொசப்-44
  • ஜெஸ்டின் கிரேவேஸ்-38
  • சம்போல்-23
  • கார்லி20 அதிகபட்சமான ஓட்டங்களாக பெற்றனர்.

  அவிஸ்திரேலியா அணி சார்பாக பந்தி வீச்சில்

  • ஹஸ்ல்வூட் -5
  • லியன்-2க
  • ம்மின்ஸ்,ஸ்டார்க்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.    159 ஓட்டங்களினால் அவுஸ்திரேயா அணி வெற்றிபெற்றது.



Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...